சென்னையில் 3 பேர் பலியான விவகாரம்… தமிழகம் முழுவதும் குடிநீரை பரிசோதிக்க உத்தரவு… அரசு அதிரடி..!!
சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை மக்கள் அருந்தி உள்ளனர். இதனால் 57 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன் பின் கிண்டி கிங்…
Read more