போலீசால் சுடப்பட்ட அமைச்சர்…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. ஒடிசாவில் பெரும் பரபரப்பு.!!
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால்…
Read more