Breaking: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… 29 பேரின் உயிரை காவு வாங்கிய தீவிரவாதிகள்… பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்றை ஓவியமாக காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.  அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…

Read more

பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த…. முக்கிய பயங்கரவாதி அதிரடி கைது…!!

ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி, ஜாவித் அகமது மட்டூ டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். பல பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொடர்புடையவர். இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்த…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more

Other Story