மாநிலம் முழுவதும் பந்து வீச்சாளர்கள் தேர்வு.. 1800 பந்து வீச்சாளர்கள் பங்கேற்பு…!!!

திருச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் திட்டம் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் சாரநாதன் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பந்துவீச்சாளர் தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சை,…

Read more

Other Story