அடுத்தடுத்து பதவி விலகிய 2 மேயர்கள்… காரணம் இதுவா?…. லீக்கான தகவல்..!!

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , நெல்லை மேயர் சரவணன் ஆகிய திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதில் கல்பனா தனது விலகலுக்கு உடல் நிலையை காரணமாக கூறியுள்ளார். ஆனால் மேயர் பதவியில் அவர் சரிவர செயல்படவில்லை, அவரின் கணவர் தலையீடு அதிகம்…

Read more

Other Story