அடேங்கப்பா..! ரூ.15 லட்சம் பணமாலை… திருமணத்திற்காக வாடகைக்கு எடுத்த மாப்பிள்ளை… துப்பாக்கி முனையில் அபேஸ் செய்த கும்பல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!
ராஜஸ்தானில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதற்காக ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலையை வாடகைக்கு வாங்கியுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்ததை அடுத்து மாலையை மீண்டும் ஒப்படைக்கும் நாள் நெருங்கியது. இதையடுத்து திருமண வீட்டை சேர்ந்த இருவர் மாலையை எடுத்துக்கொண்டு அரியானாவுக்கு பைக்கில்…
Read more