BREAKING: தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி…!!!

சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். செங்கமலப் பட்டியில் உள்ள பட்டாசு ஆடையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.…

Read more

BREAKING : பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து… மரணம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு அலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. உடல் கருகி இறந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆளை அமைந்துள்ளது. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 41 அறைகளில் 38 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை…

Read more

Other Story