பட்டாவில் திருத்தம் செய்யணுமா?…. இனி இருந்த இடத்திலிருந்தே செய்யலாம்… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர் புறங்களில் பல்வேறு வகையான நில ஆவணங்கள் கணினி படுத்தப்பட்டு இணைய வழியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நில உரிமையாளர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணைய வழி சேவைகள் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறையால்…

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் அமலுக்கு வருகிறது பவுத்தி பட்டா முறை… “இனி வேலை ஈஸியா முடிஞ்சுரும்”… அரசின் அசத்தல் அறிவிப்பு..!

தமிழகத்தில் மீண்டும் பவுத்தி பட்டா முறை அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாதாரர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு சொத்தை மாற்றும் பவுத்தி பட்டா முறை முதலில் நடைமுறையில் இருந்த நிலையில் பின்னர் அது அமலில் இருந்து நீக்கப்பட்டது. ஒரு…

Read more

இனி நில ஆவணங்களுடனும் ஆதார் இணைப்பு… பட்டா பெற புதிய இணையதளம்… வெளியான முக்கிய தகவல்..!!

நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும்.  இந்த நிலையில் பட்டாவிற்காக…

Read more

நிலம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசின் முக்கியமான அறிவிப்பு….!!

நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். இந்த நிலையில் பட்டா…

Read more

நிலம் வைத்திருப்போருக்கு முக்கியமான செய்தி…. இன்றே கடைசி நாள் உடனே கிளம்புங்க..!!

நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக பட்டா என்பது வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறை சார்பாக வழங்கப்படுகிறது; அதாவது பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலவகை மற்றும் நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற முக்கியமான தகவல்கள்   இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில்…

Read more

போடு செம…! தமிழகத்தில் இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, வீடுகளை வாங்கியோர் முழு தொகையை செலுத்திய பிறகு அவர்களுக்கு தற்போது…

Read more

இனி பட்டா பெறுவதற்கு இது கட்டாயம்… தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறை…!!!

தமிழக அரசு ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கு செல்போன் நம்பர் கட்டாயம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு e services என்ற ஆன்லைன் தளம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் இலவசமாக ஆவணங்களை பெறும் சிலர்…

Read more

பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரி பாய் காலனி என்ற பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இவர்கள் பல காலமாக  உள்ளதால், குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மக்கள் வீடு கட்டி வசித்து…

Read more

Other Story