படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காது… அமைச்சர் ரகுபதி பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஒருவர் யாரை கொலை செய்யப் போகிறார் என ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஊடுருவி சென்று பார்க்க முடியாது என்று கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பேரை போலீசார்…

Read more

“ஒன்னா ரெண்டா ஒரு நாளைக்கு 15″… கையாலாகாத முதல்வர்…. நிச்சயம் வரலாறு பேசும்… பாஜக அண்ணாமலை பரபர…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது. இதனால் நாள்தோறும் 15 கொலைகள் நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்ததற்கு ‌ காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது தான்…

Read more

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை…. இனியாவது அதை செய்யுங்க…. இபிஎஸ் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் சமீப காலமாக படுகொலை சம்பவங்கள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலவும் திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது நேற்று இரவு…

Read more

அடுத்தடுத்து படுகொலைகள்… கமிஷன் கலெக்ஷன்ல காட்டுற ஆர்வத்தை சட்டம் ஒழுங்குல காட்டுங்க… இபிஎஸ் ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை…

Read more

Other Story