பட்டப் பகலில் பயங்கரம்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை… பரபரப்பு சம்பவம்.!
பீகார் மாநிலம் லக்கி சராய் மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார். இவர்கள் கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து…
Read more