சபரிமலையில் இதற்கு பக்தர்களுக்கு தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்…

Read more

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வருவோருக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 11 மணிக்குள் வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு…

Read more

கார்த்திகை தீபத்திருநாள்… ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை கட்டாயம்…. மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் லைசன்ஸ் காண்பித்தால் மட்டுமே கோவிலில் மலை ஏற டோக்கன் வழங்கப்படும்.…

Read more

திருவண்ணாமலை தீபத் திருவிழா… மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு….!!!

திருவண்ணாமலை தீப திருவிழா அன்று மலையேறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். அதே சமயம் மலையேறும்…

Read more

Other Story