பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

“சொகுசு காரில் சென்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வழிபடும் பிரபல சுவாமி”… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

விருந்தாவனத்தை சேர்ந்த ஆன்மிக குரு பிரேமானந்த் ஜி என்பவர் பகவத் புராணம் போன்ற வேதங்களை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் தனது சொற்பொழிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை…

Read more

ஆஹா..!! அயோத்தி ராமர் கோவிலில் திடீரென நடந்த அதிசயம்… பக்தி பரவசத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்ட பக்தர்கள்… ஆச்சரிய சம்பவம்..

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பால ராமர் கருவூலத்தில் இருக்கிறார். இந்நிலையில் ராமர் சிலையின் நெற்றியில் உள்ள திலகத்தின் மீது திடீரென சூரிய ஒளி பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியதோடு…

Read more

இதுதாங்க உண்மையான ஒற்றுமை….!! இந்து பக்தர்களுக்கு பொங்கல் வைக்க உதவிய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கால் பொங்கல் வைப்பதற்காக மாநில முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மணக்காடு ஜும்மா மசூதி தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற பல வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும், தனியாக…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சைவ ரயில்”… ஏன், எதற்காக, யாருக்காக தெரியுமா..?

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி எப்போதும் விவாதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே சமையலறையில் தயாரிக்கப்படுவது சில பயணிகளுக்கு சங்கடமாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லி – கட்ரா வழியாக…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்… சபரிமலையில் இலவச WIFI வசதி…!!!

ஐயப்ப பக்தர்களின் வருகை சபரிமலையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் அவசரகால தொடர்புக்காக BSNL சார்பில், இலவச WIFI வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த WIFI வசதி, நிலக்கல் முதல் சன்னிதானம் வரை மொத்தம் 48 இடங்களில் WIFI HOTSPOT-கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வழித்தடத்தில்…

Read more

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்… அரசு சிறப்பு ஏற்பாடு…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்…

Read more

திருப்பதியில் முதியோர் இனி 30 நிமிடத்தில் தரிசனம் செய்யலாம்… தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் 65 வயது முதியோர் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய தேவஸ்தானம்…

Read more

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

மூச்சுத் திணறல் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டாம் என்று மனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சிவ பக்தர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடை வெயில் தாங்காமல் பக்தர்கள்…

Read more

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு… இனி இதற்கெல்லாம் அனுமதி இல்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும் தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயர் அதிகாரிகளுக்கு தங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றம் இல்லை. எனவே திருப்பதி…

Read more

கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்… ரெடியா இருங்க….!!

கேதார்நாத் செல்லும் பக்தர்களுக்கு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில் கமிட்டி மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. கேதார்நாத் கோவில் மே 10ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்காமல் டிக்கெட்…

Read more

திருப்பதி போறீங்களா?…. ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.…

Read more

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று திருவித்தாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் எனவும் 40 லட்சம் பிஸ்கட்…

Read more

திருப்பதிக்கு புதிய இணையதளம்…. இனி அனைத்து சேவைகளும் ரொம்ப ஈஸி… பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமி தரிசனத்திற்கு இன்னும் சில சேவைகளுக்கும் புதிய இணையதள முகவரியை திருப்பதி தேவஸ்தானம் கொடுத்துள்ளது. பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமாக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் தற்போது ttdevasthanams.ap.gov.in…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் 4 நாட்களுக்கு தடை….!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. சதுரகிரியில் ஜனவரி ஒன்பதாம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி…

Read more

ஜனவரி 9 முதல் 12 வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல தடை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. சதுரகிரியில் ஜனவரி ஒன்பதாம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களே: கவனமா கேளுங்க….!!!

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ஜனவரி 15ஆம்…

Read more

இன்று கோவில் நடை மூடல்…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் அப்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில் சபரிமலை…

Read more

சபரிமலையில் இலவச வைஃபை சேவை…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் கேரளா தேவசம் போர்டு சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த…

Read more

ஜனவரி 1 வரை பக்தர்கள் வர வேண்டாம்…. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் வரவேண்டாம் என்று தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்கான தரிசன டிக்கெட்டுகள்…

Read more

நடராஜர் பெருமாள் கோவிலில் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது : தீட்சிதர்கள்.!!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் பெருமாள் கோவில் ஆகாய ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த…

Read more

சபரிமலையில் அரவணை தட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு… வெளியான அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய வழிபாடு பிரசாதமான அரவணை ஒரு டின் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரவணை தயாரிப்பதற்கு சர்க்கரை வழங்குவதற்கு டெண்டர் எடுத்த நிறுவனம் கூடுதல் விலை கேட்டு சர்க்கரை வழங்குவதை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து வேறொரு நிறுவனத்துடன்…

Read more

இன்று முதல் இலவச டோக்கன்…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு…. பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு நலனுக்காக சபரிமலையில் முதியோர்…

Read more

வைகுண்ட ஏகாதேசி…. திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் ஏகாதேசி விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வைகுண்ட ஏகாதேசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ரோப் கார் சேவை இயங்காது….!!!

பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்னதாகவே ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் நிலையில் தற்போது…

Read more

சபரிமலைக்கு ‘ரெட் அலர்ட்’…. பக்தர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில் சபரிமலைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பக்தர்கள் அந்த பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

சபரிமலை கோவிலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல்…

Read more

திருப்பதி செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவரும் நிலையில் திருப்பதி மலை பாதையில் கரடி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் போன்றவை அடிக்கடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு…

Read more

சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு…

Read more

குலசை தசரா திருவிழா கோலாகலம்…. மேளதாளத்துடன் குலசையில் குவியும் பக்தர்கள்….!!!!

உலகப் புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா குலசை முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அதன்படி…

Read more

பழனி கோவிலில் 23ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. வெளியான அறிவிப்பு….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அக்டோபர் 23ஆம் தேதி விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12 மணிக்கு, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும்…

Read more

சபரிமலை நடை திறப்பு…. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கேரள…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடல்… இவர்களுக்கு தரிசனம் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி…

Read more

திருப்பதியில் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தரிசன டிக்கெட் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தகவல்…

Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு… பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மலையாள கன்னி மாதா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ள நிலையில் 5 நாட்களும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 7…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இதெல்லாம் கட்டாயம்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தானம் தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி அலிபிரி மறைப்பாதையில் ஏழாவது மைதிலிருந்து நரசிம்ம சுவாமி கோவில் வரை உயரிய எச்சரிக்கை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதேசி நாளுக்கான தரிசன டிக்கெட் டிசம்பர் மாதம் ஆன்லைனில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் இலவச பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அது மட்டுமல்லாமல்…

Read more

நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், ஆவணி மாத பௌர்ணமியை…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஆர்ஜித சேவை முன்பதிவு.. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் ஆகஸ்ட் 30 வரை இதற்கு அனுமதி இல்லை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்  ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30 நாட்கள் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 1 முதல் 30 வரை இதற்கு அனுமதி இல்லை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 30 நாட்கள் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அதில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருமலைக்கு அளிபிரி மலை பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்தப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது…

Read more

பழனி செல்வம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

பழனி மலை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 23ஆம் தேதி இன்று ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் இழுவை…

Read more

திருப்பதி பக்தர்களே!… சுவாமி தரிசனத்தில் புது மாற்றம் அமல்…. தேவஸ்தானம் போட்ட அதிரடி பிளான்….!!!!

பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதியில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதோடு சென்ற மாதம் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தானம் புது மாற்றம் ஒன்றை நடைமுறைபடுத்தியது. இதனால் கடந்த 4…

Read more

Other Story