கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்….. இனி இது பள்ளிகளில் கட்டாயம்… CBSE புதிய நடவடிக்கை…!!
இந்தியாவில் குழந்தைகளிடையே வகை 2 நீரிழிவு நோய் வேகமாக அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள CBSE, மாணவர்கள் அதிக சர்க்கரை உட்கொள்வதை கட்டுப்படுத்த பள்ளிகளில் “ஷுகர் போர்டு” அமைக்க அறிவுறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, முதலில் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வகை…
Read more