“கண்பார்வை இல்லாதவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் 11ஆம் வகுப்பு மாணவி”… இந்த வயசில் இப்படியா…? நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசோபாத் என்னும் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களை படிக்க முடியாமல் அந்த மாணவி மிகவும் கஷ்டப்பட்டார். இந்த செய்தியை அறிந்த…

Read more

நான் ஆர்டர் செஞ்சது வெஜ் பிரியாணி… ஆனா வந்ததோ?… கொந்தளித்த பெண்… வைரலாகும் வீடியோ…!!

கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அம்ரபாலி லெஷர் வேலி, செக்டர் 2-ல் வசிக்கும் சாயா சர்மா என்பவர், ஸ்விக்கி மூலம் வெஜிடேரியன் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், அதற்கு பதிலாக சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முழுமையான சைவ உணவினரான…

Read more

“ஒருவேளை எப்படி இருக்குமோ”… சந்தேகத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொண்டு 55 வயது கணவன்… பரபரப்பு சம்பவம்.!!

நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… மாடிகளில் இருந்து குதித்த மக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து…

Read more

Squid Game-ன் பாடலை போட்டுக்கொண்டு…. காரின் மேல் அமர்ந்து vibe செய்த வாலிபர்கள்…. அப்புறம் நடந்தது தான் டிவிஸ்ட்… வீடியோவை பார்க்கணுமே..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள பரபரப்பான சாலையில் எஸ்ஐவி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரின் பேனட்டில் பாஜக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஸ்யுவி காரின் கண்ணாடியில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். மேலும் இருவர் கதவுகளில் தொங்கிகொண்டு இருக்கின்றனர்.…

Read more

அறுவை சிகிச்சை பெயரில் மோசடி…. தப்பான கண்ணை கட்டி சிக்கிட்டீங்களே…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிதின் என்பவர் தனது 7 வயது மகனை கண் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். சிறுவனின் இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக மருத்துவரிடம் கூறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்…

Read more

வயதான தம்பதியை அடித்த பெண்…. எப்படி கை நீட்டலாம்…. வைரலான வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நாயை நடமாட விட வேண்டாம் என்று வயதான தம்பதியினர் இரண்டு பெண்களிடம் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இரண்டு இளம் பெண்களும் வயதான தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதில் ஒரு பெண் தம்பதியை…

Read more

சாப்பாடு போடும் மாமா செஞ்ச அசிங்கம்… “ஸ்கூலுக்கு போக பயந்த 3 வயசு சிறுமி”…. அந்தரங்க உறுப்பை சிதைத்து… பதற வைக்கும் கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள பள்ளியில் 3 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு, அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமி…

Read more

போகுற இடத்துல எல்லாம் இந்த ஒத்த வார்த்தைதான்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்திரனில் ராய் என்பவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அறையை காலி செய்யும்போது ஹோட்டலுக்கு பில் செலுத்தாமல் தவிர்த்து உள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் மிக முக்கியமானது.…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா….? “வீதியில் இறங்கிய பெண்கள்”…. கிரிக்கெட் பேட் தடியுடன் கடும் மோதல்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது நொய்டாவின் செக்டார் 72 யில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்கனவே பார்க்கிங் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் அந்த பிரச்சனை மோதலாக மாறியுள்ளது.…

Read more

பார்க்கிங் விவகாரம்…. பக்கத்து வீட்டுக்காரருடன் கிரிக்கெட் பேட்டுடன் மோதலில் ஈடுபட்ட பெண்கள்…. 6 பேர் கைது….!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பார்க்கிங் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது அது மோதலாய் மாறி உள்ளது. இந்நிலையில் சம்பவ நாளன்று பக்கத்து வீட்டுக்காரர் அவரது காரை வீட்டின் முன்பு நிறுத்தாமல் அருகில் உள்ள வீட்டின்…

Read more

பதறிப் போய் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய பெண்…. அப்படி ஒரு கேள்வியை கேட்ட காவலர்கள்…. செம ஷாக்…!!!

நொய்டாவில் பெண் ஒருவர் மழையில் நனைந்தவாறு வீடியோ எடுப்பதற்காக இரவு நேரத்தில் சாலையின் மேல் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் பெண்ணின் நடவடிக்கைகளை கவனித்து வந்துள்ளார். இதையடுத்து திடீரென அந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பெண்ணின் அருகில்…

Read more

உஷாரய்யா உஷாரு… டிஜிட்டல் கைது என்ற பெயரில் பெண்ணிடம் பல லட்சம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!!

தற்போதைய காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் நொயிடாவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஆன்லைனில் மோசடி அரங்கேறியுள்ளது. அதாவது இங்கு பூஜா கோயல் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து…

Read more

ஜாலியாக பக்கோடா சுட்டு சாப்பிட்ட திருடர்கள்… அதுவும் திருட சென்ற வீட்டில்….!!

நொய்டாவில் ஒரே பகுதியைச் சேர்ந்த 7 வீடுகளில் சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பொருள் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பூட்டி இருந்த வீட்டிற்குள் திருடச் சென்றபோது அங்கிருந்த…

Read more

வேலை கிடைத்ததால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த பெண்…. சக ஊழியர்களால் எடுத்த விபரீத முடிவு…. கண்ணீரில் பெற்றோர்….!!!!

உத்திர பிரதேஷம் மாநிலம் நொய்டாவில் சிவானி குப்தா (27) என்பவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி இதனால் இவருக்கு ஏஜென்ஸியின் மூலம் தனியார் வங்கியில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. இந்நிலையில் வங்கி வேலைக்கு…

Read more

முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!

நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…

Read more

பாம்போடு பார்ட்டி கொண்டாடிய யூடியூபர்….! எதற்காக தெரியுமா…? அதிரவைக்கும் காரணம்…!!

நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த…

Read more

பைக் ஏற்றி எலி கொலை… வைரலான காணொளி…. பிரியாணி கடை உரிமையாளர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியை சேர்ந்தவர் சைனுல். இவர் பிரியாணி கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் எலி ஒன்றை பிடித்து அதை தனது வண்டிக்கு அடியில் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

Read more

தரைத்தளத்தில் அம்மா…. 18வது மாடியில் 12 வயது மகன்…. நொடியில் நடந்த துயரம்….!!

நொய்டாவில் உள்ள பிஸ்ரக்ஹ்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 12 வயது சிறுவன் ஒருவன் 18 ஆவது மாடியின் பால்கனியில்  இருந்து கீழே தரைத்தளத்தில் நின்று கொண்டிருந்த தனது தாயை அழைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுவனின்…

Read more

பேட்மிண்டன் விளையாடியபோது மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

“டோக்-1 மேக்ஸ், அம்ப்ரோனால் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்”… WHO தகவல்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மேரியின் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள் இறந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலின் வகைகள் இருப்பது…

Read more

Other Story