விவசாயிகளை குறி வைத்து நடத்திய துப்பாக்கி சூடு… 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்று…
Read more