நேபாளத்தில் நிலச்சரிவு…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மண்ணில் புதைந்த சோகம்….!!!
நேபாளத்தில் கடந்த வாரம் பருவமழை தொடங்கிய நிலையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தப்லேஜங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிப்பாடுகளில் இரண்டு…
Read more