நீடாமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் காலடி அறுவடை பணி தீவிரம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால்  விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குருவை சாகுபடி செய்து…

Read more

நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்… அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும் போன்ற…

Read more

நெற்பயிருக்கு இழப்பீடு: ஹெக்டருக்கு ரூ.20,000… யாருக்கெல்லாம் தெரியுமா?… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!!

பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு…

Read more

Other Story