நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ…!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று நடந்தது. நாடு முழுவதும் நடந்த தேர்வில் சுமார் 23 லட்சம் பேர் எழுதினார்கள்.  தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது…

Read more

Other Story