“நான் தேச துரோகியா”..? என் அம்மாவை பற்றி கூட மோசமாக பேசுறாங்க… இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வேதனை… பின்னணியில் பஹல்காம் தாக்குதல்…!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானைச் சேர்ந்த தடகள வீரர் அர்ஷத் நதீமை மே மாதம் பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்கு அழைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதனால் ஒலிம்பிக்…
Read more