“2 சிறுவர்களை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தொழிலாளி”… கலங்கிய முதல்வர் ஸ்டாலின்… தியாக உணர்வுக்காக ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை திரு. பீட்டர் ஜான்சன் அவர்கள் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
Read more