தமிழகத்தில் இனி புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் ரூ.8000 வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் மீன்பிடி தடை காலத்தின் போது மீனவர்களுக்கு 8000 நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிவாரணத் தொகையை பெற தகுதி உள்ளவர்கள் முழுநேர மீன் பிடி…

Read more

தர்மபுரி பட்டாசு விபத்து…. தலா ₹4 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை…

Read more

“கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்”… வேதனையில் முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை என்ற கிராமத்தில் நேற்று இரண்டு சிறுமிகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…

Read more

“கேம் சேஞ்சர் பட விழாவுக்கு வந்த 2 ரசிகர்கள் உயிரிழப்பு”… ரூ.10,00,000 நிவாரணம் வழங்குவதாக நடிகர் ராம்சரண் அறிவிப்பு..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் க்யாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.4,00,000 நிவாரணம் அறிவிப்பு…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டையூர் கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.‌ இந்த பட்டாசு ஆலையில் திடீரென இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலை இடிந்து தரைமட்டமான நிலையில் 6 பேர் பரிதாபமாக…

Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு… கவலையே இல்லாமல் படம் பார்க்கும் பிரதமர்… மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!

பெஞ்சல் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தனர். இந்த புயலின் காரணமாக மொத்தம் 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இடைக்கால…

Read more

Breaking: ரயில் மோதி 4 தமிழர்கள் பலி… முதல்வர் ஸ்டாலின் ரூ.3,00,000 நிவாரணம் அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நேற்று நடந்த ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது நிவாரணம் அறிவித்துள்ளார். அதாவது உயிரிழந்த…

Read more

நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

மத்திய அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, வாழ்க்கைச் செலவை சமாளிக்க அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வழிவகுத்துள்ளது. இந்த புதிய திருத்தம் கட்டிட கட்டுமானம், தூய்மைப் பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல், சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பெரும்…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு…. நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ‌.1 கோடி நிவாரணம் அறிவிப்பு…!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஜயநகரம் ஏரி போல் காட்சி அளிக்கிறது.…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸ்…. பணியிலேயே பிரிந்த உயிர்…. முதல்வர் ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடங்கியது. இதற்காக போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த சிவகுமார் (53) நேற்று பகல் சுமார் 12.45 மணியளவில் அண்ணா…

Read more

வயநாடு நிலச்சரிவு….‌ நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதியுதவி… செல்வப் பெருந்தகை அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர்  உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் மீட்பு பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரண…

Read more

கேரளாவில் நிவாரண பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி உதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 63 பேர்  உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

Breaking: வயநாடு நிலச்சரிவு… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள நிலையில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்பிறகு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் விற்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில்…

Read more

குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன்னுயிர் நீத்த ஓட்டுனருக்கு ‌ரூ‌.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் மலையயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி வேர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையப்பனுக்கு மாரடைப்பு வந்தது. அவருக்கு…

Read more

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்… ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

திருவாரூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின்சார விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.…

Read more

சாகித்ய அகாடமி விருதுக்கு ரூ. 25,000, கள்ளச்சாராயத்துக்கு ரூ.10,00,000… இதுல யாரு உயர்ந்தவங்க…? சீமான் சரமாரி கேள்வி…!!!

தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டுயிடும் டாக்டர் அபிநயாவுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் திருவாமத்தூர் பகுதியில்…

Read more

விஷச்சாராய மரணங்கள்… ரூ.10,00,000 கொடுத்தது தீய முன்னுதாரணம்… சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி…!!!

மதுரை மாவட்டத்தில் பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள் என்னும் தலைப்பில் நீரதிகாரம் என்ற புத்தகம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5,00,000… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த பிறகுதான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இது குறித்து அவர்…

Read more

விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நிவாரணம்…. பாஜக அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில்  பலியானவர்களின் எண்ணிக்கையானது 39ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். பலரும் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழக…

Read more

கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்…. இபிஎஸ் ….!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10,00,000 நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்ததில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்ததில் 39 பேர் பலியான நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை…

Read more

கள்ளக்குறிச்சி சம்பவம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில்…

Read more

தீ விபத்தில் பலியான தமிழர்களுக்கு 5 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

குவைத்தில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.  இதில், 7 தமிழர்கள் உள்பட 40க்கும் அதிகமான இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் நாளை…

Read more

சேலம் சாலை விபத்து- முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களுடைய…

Read more

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்… அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்….!!!

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் இன்று காலை சாக்கடையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மூதாட்டியும் அவருடைய மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைப் போலவே காப்பாற்ற சென்ற மற்றொரு 15 வயது சிறுமியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!

ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…

Read more

தேர்தல் பணியில் மரணம்: தேர்தல் ஆணையம் நிவாரணம் அறிவிப்பு…!!

நாமக்கல்லில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜெயபாலனுக்கு சேந்தமங்கலம் வாக்குச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏப். 7ஆம் தேதி…

Read more

நீலகிரி : மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 2லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்.!!

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு…

Read more

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.!!

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி காணாமல் போன சிறுமி வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி…

Read more

வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ 45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

#BREAKING : டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க ரூ45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

சம்பா பயிர்களுக்கு ரூ.160 கோடி போதாது…. ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.!!

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்…

Read more

தென் மாவட்டத்தின் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில்…

Read more

Breaking: சிறுத்தை தாக்கி பலியான 2 பேருக்கு ரூ. 10லட்சம் நிதியுதவி..!!

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா(வயது 29), நான்சி (3வயது) இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இருவரை…

Read more

இன்னும் ரூ.6000 வாங்கவில்லையா…? நாளையே கடைசி தேதி…. மறக்காம வாங்க ஆட்சியர் அறிவிப்பு….!!!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில்…

Read more

பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க மக்களே…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ. 6000 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது, வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு “பணம் வாங்கியதற்கான அடையாளமாக” தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க;…

Read more

மக்களே மறக்காம போங்க….! இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1…

Read more

நெல்லையில் 16 பேர் பலி…. 1064 வீடு…. 67 மாடு…. 504 ஆடு…. அமைச்சர் உதயநிதி நிவாரணம்…. பாதிப்புகள் விவரம் இதோ.!!

நெல்லையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவரம் வெளியாகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும், நிவாரண பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன்…

Read more

நெல்லையில் முதற்கட்டமாக 21 பேருக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.6000….. தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு ரூ1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்..!!

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்து நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

Read more

உயிர் காத்த மீனவர்களுக்கு ரூ.10000 கொடுங்க….. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேரை மீட்ட மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு அண்ணாமலை…

Read more

ரூ.6000 நிவாரணத்திற்கு புதிதாக 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கி வருகிறது. சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 21 லட்சம் குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் பேர்…

Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு ரூ.6000 கிடைக்கும்?…. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுருக்கு ரூபாய் 6000…

Read more

புயல் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தலைநகர் சென்னையில் மிக்சாம் புயல் ஆனது கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று தாக்கியது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். ஏழை பணக்காரர் என பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டார்கள். பலருடைய பைக்,…

Read more

Other Story