மாடு முட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.3 லட்சம் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்…!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே…

Read more

அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

பட்ஜெட்டில் தொடரும் ஏமாற்றம்… குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டம்… அதிருப்தியில் ஊழியர்கள்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்கள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெலிலும் எதிர்பார்த்தபடி நிதி…

Read more

Pmay திட்டம்: இன்னும் எங்களுக்கு மானியம் வழங்கல…. மத்திய அரசுக்கு கடிதம்…..!!!!!

இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும்…

Read more

Other Story