இந்திய வீரர்கள் சொகுசா இருப்பதால அது கூட நடக்கலாம்… மற்ற அணிகள் கஷ்டப்படுறாங்க… முன்னாள் இங்கிலாந்து வீரர் கடும் விமர்சனம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இந்திய அணியின் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடப்பது மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் கொடுக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “துபாயில்…

Read more

Other Story