“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…
Read more