புதிதாக கொலு வைப்பவர்கள் கண்டிப்பாக இதை செய்யுங்க…. நன்மை தரும் வழிபாடு….!!!

குடும்பம் செழிக்க அம்மனை வழிபடுவது தான் நவராத்திரி விழாவாகும். கொலு வைத்து வழிபடுவது வீட்டிற்கு மிகவும் சிறப்பு. புதிதாக கொலு வைப்பவர்கள் நவராத்திரி விழாவை முன்னிட்டு பத்து நாட்களும் காலை மாலை என இரண்டு வேளையும் நெய்வேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.…

Read more