இனி நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண் கட்டாயம்… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகள் அனைவருக்கும் இனி ஆதார் எண் கட்டாயம் என்ற தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த துறை சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள்…
Read more