எல்லா நண்பர்களையும் நம்ப கூடாது…. அவர்களின் உண்மை முகத்தை காண்பது அவசியம்… சாணக்கியர் நீதி எச்சரிக்கை…!!!
பல்வேறு உறவுகளில், நம் வாழ்க்கையில் “நட்பு” என்ற உறவு மிக முக்கியமான ஒன்று. நம்பிக்கை, நேசம், ஆதரவு ஆகியவைகளுக்காக நாம் நண்பர்களை நாடுகிறோம். ஆனால் சாணக்கியர் நீதி என்ன சொல்கிறது என்றால், ஒவ்வொரு நண்பனும் உண்மையானவன் அல்ல. சிலர் நண்பர்களாக நடிப்பதுபோல்…
Read more