ஆபாச மெசேஜ், மிரட்டல்…. நள்ளிரவில் காவல்நிலையம் ஓடிய நடிகை ரச்சிதா….!!!!

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது கணவர் தினேஷ் கார்த்திக் தன்னை தொலைபேசியில் ஆபாசமான செய்திகளை அனுப்பி மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடிகை ரச்சிதாவும், தினேஷ் கார்த்திக்கும் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் ஜோடியாக நடித்தனர். இவர்கள் காதலித்து…

Read more

Other Story