பயங்கர அதிர்ச்சி…! ஓடும் பேருந்தில் வெடித்த தகராறு… நடத்துனரை அடித்தே கொன்ற பயணி.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று எம்பி கே நகர் பகுதியில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் பணியில் இருந்தார். அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கோவிந்தன் என்பவர் பேருந்தில்…

Read more

Other Story