“மாவோயிஸ்டு தலைவர் பசுவராஜ் உட்பட 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை”… சத்தீஸ்கரில் பரபரப்பு…!!

மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் வேளையில் வீரர்கள் தீவிரமாக எடுப்பட்டு வருகிறார்கள். அதன்படி சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர், பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று உள்ளது.…

Read more

Other Story