ஓடும் பேருந்தில் தங்க சங்கிலி அபேஸ்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சந்திரா என்பவர் அரசு பேருந்தில் பூ மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து பூ மார்க்கெட் அடைந்தவுடன் தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு சந்திரா…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. மயக்க பொடி தூவி நகை பறித்த இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் புத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கூலி வேலை பார்க்கும் முருகன் பொன்பத்தி கிராமத்தில் இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது சக்கராபுரம் பூங்கா அருகே…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட போராடிய பெண்…. 17 பவுன் நகை, பணம் கொள்ளை…. பட்டப்பகலில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் காய்கறி வியாபாரம் பார்க்கும் உதயகுமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தர்ஷினி(8), ஹாருணி(6) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாலதி மட்டும் வீட்டில்…

Read more

போலீஸ் என கூறி…. மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகை அபேஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடந்தப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரோஜா அண்ணா நகரில் இருக்கும் உறவினரான பாக்கியலட்சுமி(71) வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சரோஜாவும், பாக்கியலட்சுமியும் ரத்த பரிசோதனை மற்றும்…

Read more

மூதாட்டியின் முகத்தை போர்வையால் முடிய வாலிபர்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது போர்வையால் முக்காடு போட்டு முகத்தை…

Read more

Other Story