மாற்று மதத்தினர் பணி மாற்றம்…. திருப்பதி தேவஸ்தானம் முடிவு….!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமல்லாது மாற்று மதத்தினரும் பணி புரிகின்றனர். இந்நிலையில் அறங்காவலர்கள் குழு தேவஸ்தானத்தில் பணிபுரியும் மாற்று மதத்தினரை மாற்றி விட்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதற்காக மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு விருப்ப…

Read more

“திருப்பதி லட்டுவின் புனித தன்மை”… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

திருப்பதி லட்டு பிரசாதம் மீதான சர்ச்சை, அதன் தெய்வீகத்தன்மை மற்றும் தூய்மையைக் குறித்த விவாதங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருந்தது உண்மையென திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல் அளித்ததையடுத்து  ஆந்திர அரசிடம் மத்திய…

Read more

சீக்கிரமா புக் பண்ணுங்க… திருப்பதிக்கு செல்ல ஆன்லைன் டிக்கெட்கள்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகை தரும் பக்தர்களின் சிரமத்தை குறைக்க தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் வெளியிட்டது. டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், இதனை 22 ஆம்…

Read more

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் மீண்டும் போராட்டம்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு…

Read more

திருப்பதியில் டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்வா….? பக்தர்கள் அதிர்ச்சி…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வது வழக்கம். திருப்பதிக்கு செல்வதற்கு முன்பாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் திருப்பதி  சிறப்பு தரிசன டிக்கெட் விலையானது 300 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 200 ரூபாய் ஆகவும்,…

Read more

ஜன.14, 15 தேதிகளில் இவர்கள் மட்டும் சபரிமலைக்கு வரவேண்டாம்… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக…

Read more

இன்று சபரிமலை நடை திறப்பு…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை நவம்பர் 10 இன்று திறக்கப்பட உள்ளது. நவம்பர் 11ஆம் தேதி சிறப்பு பூஜைக்கு பிறகு இரவு நடை சாத்தப்பட்ட நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படும். திருவிதாங்கூர் அரச குடும்ப கடைசி…

Read more

இணையதள முகவரியை மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இருந்த இணையதள முகவரியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அதே பெயரில் போலி முகவரியை உருவாக்கி சிலர் அதனை வைத்து மோசடி…

Read more

திருப்பதியில் முக்கிய மாற்றம்…. இனி தேவஸ்தானத்தின் முழு கண்ட்ரோல் இவங்க கையில தான்…!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். திருப்பதி திருமலை சாலை மார்க்கமாகவும் மலை பாதை வழியாகவும், பாதயாத்திரை வண்ணம் இருக்கிறார்கள். இந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலிலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.…

Read more

திருப்பதியில் இனி மின்சார பேருந்து…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் புதிய அறிவிப்புகளை தினம்தோறும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட தரிசன டிக்கெட் பெறுவதில் மோசடிகளை தடுக்க…

Read more

“பிரசித்தி பெற்ற திருப்பதியில் இனி ஓலைப் பெட்டியில் லட்டு பிரசாதம்”…. எதற்காக தெரியுமா….? தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகள், துணி பைகள்…

Read more

“ஏழுமலையான் கோவிலில் இனி லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்”… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்வது வழக்கமாகும். இதனை தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றில் விற்பனை செய்து…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 1 முதல்… தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலமாக லட்டு பிரசாதம் மற்றும்  தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது முக…

Read more

இது புதுசு…! திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியீடு…!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்கான…

Read more

தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கோவிலுக்கு வெளியே…? திருப்பதியில் காணிக்கை என்னும் பணி தொடக்கம்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை இதுவரை கோவிலுக்குள் வைத்து கணக்கிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் காணிக்கையாக செலுத்தப்படும் நகை மற்றும் பொருட்களை…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! நாளை இலவச டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

ஏழுமலையான் கோவிலை படம் பிடித்த மர்ம ட்ரோன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலிபிரியில் இருந்து…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக…

Read more

Other Story