“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது”… உடனே ரத்து செய்க…. தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி அதிமுகவில் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தலில்…

Read more

மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகின்ற மே 24ஆம் தேதி உடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இன்று(பிப்..25) மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று  மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. நாளை மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40,000 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பண விநியோகம்”…. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக அண்ணாமலை பரபரப்பு கடிதம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஈரோடு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

BREAKING: இடைத் தேர்தல்… கருத்து கணிப்புகளை வெளியிட தடை…!!!

ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகை ஊடகங்களும் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எந்த கருத்து கணிப்பும் வெளியிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுத்த தேர்தல் ஆணையம்”…. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த அடி… ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளரருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி…. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி டீம் பரபரப்பு புகார்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

“அதிமுகவில் புயல்”…. இரட்டை இலை சின்னம் முடங்கினால் என்னவாகும்….? துணிச்சலாக களத்தில் இறங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில்…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்…

Read more

“அதிமுகவின் சின்னம் யாருக்கு”?…. தேர்தல் ஆணையத்தின் பலப்பரீட்சை….. வெல்லப்போவது ஓபிஎஸ்-ஆ..? இபிஎஸ்-ஆ…?

அதிமுக கட்சியில் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த…

Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து எவ்வாறு பெயர்கள் நீக்கம்…? தேர்தல் ஆணையம் விளக்கம்…!!!!!

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறபட்டுள்ளதாவது, நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்.!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும் , பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்…

Read more

“வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்”… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்‌…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு…

Read more

கொஞ்சம் கூட மதிக்கலையே…! நிலைகுலைய வச்ச கடிதம்… புலம்பும் இபிஎஸ், குஷியில் ஓபிஎஸ்!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது. இனிமேல் இடைக்கால பொதுச்செயலாளர் தான். அதுவும் என்னைத்தான் இடைக்கால பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு தேர்வு செய்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறமும்,  அதிமுக சார்பில் நடந்த பொதுகுழு செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான்…

Read more

அதிமுக இரட்டைத்தலைமை சர்சை- மீண்டும் கடிதம்!!

அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என்று ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது…

Read more

Other Story