திருப்பி பாய்ந்தால்… தாங்க முடியாது…. இந்தியா புரிஞ்சுக்கணும்… உலகம் புரிஞ்சுக்கணும்.. எச்சரித்த கௌதமன்…!!
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் இந்த இடத்தில் இருப்பவன்… என் இனத்திற்காக கத்திபாராவில் நின்னேன்… ஜல்லிக்கட்டில் நின்னேன்… அடிச்சு ரத்தம் சிந்துபோதும் கூட பின் வாங்கல…. இது நான் மட்டுமல்ல, இந்த இனத்தை…. பெரும் வரலாற்றை நேசிக்கின்ற எவனாக இருந்தாலும்…
Read more