விபத்தில் இறந்த இளைஞர்…. முதல் முறையாக எலும்புகள் தானம்…. 6 குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்….!!

கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன்…

Read more

வித்தியாச வித்தியாசமா ஏமாத்துறாங்க… இனி இப்படியும் விழிப்புணர்வு…. மத்திய அரசு புதிய ஐடியா….!!

நம் நாட்டில் எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுகிறதோ அதை போன்று தொழில்நுட்பத்தை வைத்து மோசடி செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். பல வழிகளில் ஏமாற்றுக்காரர்கள் ஆன்லைனில் மோசடி செய்து விடுகிறார்கள். அரசும் தொடர்ந்து மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்து…

Read more

பென்சாக் சிலாட் போட்டி…. தேசிய அளவில் தங்கப்பதக்கம்…. சாதனை படைத்த தமிழக மாணவி….!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் அகில இந்திய அளவில் பென்சாக் சிலாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக மாணவி சிவமித்ரா அமிர்தவல்லி பங்கேற்றார். மேலும் சிவமித்ரா இந்த போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து…

Read more

2021ல மம்தா பானர்ஜி இத செஞ்சிருந்தா…. இப்போ என் பொண்ணு உயிரோட இருந்திருப்பா…. பெண் மருத்துவரின் தந்தை ஆதங்கம்….!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி…

Read more

அடகு கடையிலிருந்து நகையை மீட்ட சந்தோஷம்…‌ கொஞ்ச நேரம் கூட நீடிக்கல…. வயதான தம்பதியிடமிருந்து…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

வயதான ஒரு தம்பதி ஸ்கூட்டரில் பேங்கிற்கு சென்று விட்டு ஒரு கடையின் முன்பு நிறுத்தி வட பாவ் சாப்பிட நினைத்துள்ளனர். அப்போது பேங்கில் இருந்து கொண்டு வந்த நகையை ஒரு பேக்கில் வைத்து கூட்டரின் முன் பக்கத்தில் வைத்துள்ளனர் முதியவர் வட…

Read more

வலை வீசி சிக்க வைத்த பெண்…. 50 லட்சம் கொடுத்தும் பத்தல…. விசாரணையில் தூக்கிய போலீஸ்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் மும்பையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியான மெகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு…

Read more

அப்பா, அம்மா வேலைக்கு போயிருவாங்க… சமயம் பார்த்து சிறுவன் – காவல்நிலையம் ஓடோடி சென்ற பெற்றோர்.!

டெல்லியின் கிழக்கு பகுதியான கபாசேராவை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த சமயம் தனது வீட்டிற்கு அருகே உள்ள 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையினருக்கு…

Read more

போதையில் கொடூரம்…. சொந்த சகோதரன் கொலை…. சடலத்தை மறைத்து நாடகம்…. குடியால் வந்த உண்மை….!!

உத்தர பிரதேஷ் மாநில பகுதியை சேர்ந்த நெக்ஸூ என்பவர் தனது சகோதரனான சத்தியபன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சகோதரர்கள் இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி சத்யபன் கோடாரி ஒன்றால் தனது சகோதரன்…

Read more

“ஸ்கூல் கட் அடிப்பியா” கண்டித்த அக்கா, அப்பா…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின்…

Read more

2016 ஹோட்டல் விவகாரம் : மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு…!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2016ஆம் ஆண்டு மஸ்கட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நடிகை சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார்…

Read more

சத்ரபதி சிவாஜி சிலை விவகாரம்: கலைஞர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி வழக்கு!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் சிலையை வடிவமைத்த கலைஞர் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றமிழைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போலீசார்…

Read more

அதிகமா காசு செலவு பண்றா…. மனைவியை போட்டு தள்ளிய கணவன்…. கைது செய்த போலீஸ்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியார் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்த் சர்மா – துர்காவதி தம்பதி. ஹேமந்த் சர்மாவின் இரண்டாவது மனைவிதான் துர்காவதி. கடந்த சில காலமாக ஷர்மா கடுமையான நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம் துர்காவதி தான் என்று…

Read more

பெண் மருத்துவர் கொலை : மம்தா பேனர்ஜி ராஜினாமா பண்ணுங்க…. மாபெரும் பேரணி…!!

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் திங்கள்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். மேலும், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை…

Read more

மீண்டும் நிலச்சரிவு…? “100 மீட்டர் நீளத்திற்கு விழுந்த விரிசல்” வெளியே செல்ல அரசு உத்தரவு…!!

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இறச்சில்பாறை பகுதியில் திடீரென நிலத்தில் பெரிய விரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசலால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்…

Read more

“குட் டச்… பேட் டச் ” “உண்மையை உடைத்த 10 வயது சிறுமி” 67 வயது முதியவர் கைது…!!

“குட் டச், பேட் டச்” அமர்வில் வெளிச்சம்: புனே புறநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த “குட் டச், பேட் டச்” என்ற விழிப்புணர்வு அமர்வில், 10 வயது சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை துணிச்சலாக வெளிப்படுத்தியதன் மூலம்,…

Read more

“வயிறு வலிக்குது” துடித்த 10 வயது சிறுமி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் அலட்சியம் தான் காரணமா….!!

மும்பையில் உள்ள வாசை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு கடுமையாக வயிறு வலிக்கிறது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதோடு அதிகப்படியான எடை இழப்புக்கும் ஆளாகியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு…

Read more

“அடிபட்டுருச்சி பிரார்த்தனை பண்ணுங்க” நடிகையின் கோரிக்கை…. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்….!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அனந்தபுரி பாலகிருஷ்ணாவின் 109 ஆவது படம் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது ஊர்வசி ரௌடேலா காயமடைந்துள்ளார். விரலில் அடிபட்ட நிலையில் அதனை காணொளியாக பதிவு செய்து தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஊர்வசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

இந்த காலத்தில் இப்படியும் ஒருத்தரா….. 30 ரூபாயில் Famous ஆன ஆட்டோ ஓட்டுனர்….!!

சமூக வலைதள பக்கமான ரெடிட் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. இதன் மூலம் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். ரெடிட் பதிவை பகிர்ந்த நபர் ஆட்டோ ஓட்டுநருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை…

Read more

“என் 18 லட்சம் போச்சே” கதறிய பெண்…. சுத்தி சுத்தி வந்த மோப்ப நாய்…. போலீசாரை அதிர வைத்த உண்மை….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த…

Read more

“நில பிரச்சனை” மண்வெட்டியால் அடித்து…. அண்ணன் அண்ணியை கொன்ற தம்பி….!!

கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவலிங்கு – பாரதி. சிவலிங்குவின் தம்பி ஹனுமந்து. இந்த இரண்டு சகோதரர்கள் இடையே பல காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருவருக்கு சொந்தமான நிலத்தில் 16 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் இடத்திற்காக இருவரும்…

Read more

Other Story