பாகிஸ்தான் சிந்தாபாத்தா…..? இந்திய தேசிய கொடி முன் 21 முறை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் பாகிஸ்தான் சிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என முழக்கமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் மீதான விசாரணையில் மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…
Read more