மர்மமான முறையில் இறந்த 30 குரங்குகள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…. அதிர்ச்சி சம்பவம்…!!
தெலுங்கானா மாநிலத்திலுள்ள ராஜ் கண்ணா சிர்சிலா மாவட்டம் நம்பள்ளி கிராமத்தின் ஊருக்கு வெளிப்புறமாக 30 குரங்குகள் ஒரே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தன. இது குறித்து வனத்துறைக்கு அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் 30…
Read more