மங்களூர் விரைவு ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் பிப்ரவரி 25 பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி கூட்ட நெரிசல் பிரச்சனையே இல்லை…? தெற்கு ரயில்வே அதிரடி முடிவு…!!!!!

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக…

Read more

“இனி டிக்கெட் கவுண்டரில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை”… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்களை அதிகப்படுத்துவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 254 மெஷின்கள் கூடுதலாக வாங்கப்பட இருக்கிறது. தற்போது தெற்கு ரயில்வே…

Read more

கொச்சுவேலி – கோரக்பூர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரளாவின் கொச்சுவேலியில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் இணைப்பு முறையில் இன்று…

Read more

ரயில் நிலையங்களில் 254 தானியங்கி ரயில்வே பயண சீட்டு இயந்திரங்கள்… தெற்கு ரயில்வே முடிவு…!!!!!

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு…

Read more

வந்தது ஆப்பு..! ரயில் மீது கல் எறிந்தால் சிறை தண்டனை…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!!

ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் மீது கல் ஏறியும் சம்பவம் சமீபமாக அடிக்கடி நடந்து வருகிறது. அந்தவகையில் பெங்களூரு – சென்னை வரும் பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக…

Read more

அடடே சூப்பர்… ரயில் மதாத் மூலம் 8 நிமிஷத்தில் பயணிகளின் குறைகளுக்கு தீர்வு… தெற்கு ரயில்வே தகவல்…!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மூலமாக பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் விதமாக ரயில் மதாத் எனும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தொலைபேசி, எஸ்.எம்.எஸ், சமூக ஊடகம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் குறைகளை ஒருமுகப்படுத்தி குறித்த நேரத்தில்…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் இன்று பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக இன்று  பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் வசதி…? தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்னும் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை…

Read more

சென்னை சென்ட்ரல் – மதுரை ரயில் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – மதுரை…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை – ரேணிகுண்டா , அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… 4 முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து…!!!!

சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட மேக்னசைட் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக இந்த வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வருகிற 5,6 மற்றும் 8 தேதிகளில் ஈரோடு…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

இன்று முதல் மார்ச் மாதம் வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

தைப்பூச திருவிழா…. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா முருகன் கோவிலில் வெளி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் பலனைக்கே பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர்.…

Read more

பிப்-5 தைப்பூசத் திருவிழா: 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

பிப்ரவரி 5-ஆம் தேதி சாலிமாருக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் – சாலிமார் வரையிலான ஒரு வழி பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு…

Read more

பிப்ரவரி 5 முதல் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரயில் சேவை…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் கோவை மற்றும் திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

இன்று முதல் நாகர்கோவில் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு இன்று  ஜனவரி 25ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட…

Read more

வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

செகந்திராபாத் மற்றும் ராமநாதபுரம் இடையே இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செகந்திரபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில்…

Read more

“குடியரசு தின விழா சிறப்பு ரயில் சேவை”… எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா….? தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வருவதால் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…

Read more

குடியரசு தின விடுமுறை கால சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

குடியரசு தின விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

இந்த வழித்தடத்தில் 2 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை இன்று ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

“எர்ணாகுளம் TO வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு”…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும். இந்நிலையில்…

Read more

“சென்னை TO போடி எக்ஸ்பிரஸ் ரயில்”…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, போடி முதல் மதுரை…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் கூட்டத்தை குறைக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்ட…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் அலுவலகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை மாநகருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினமும் தலைநகருக்கு வந்து வீடு திரும்புவதற்கு பயன்படும் போக்குவரத்தில் புறநகர்…

Read more

“திண்டுக்கல்-கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில்”…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்…

Read more

இனி வாரத்தில் 4 முறை…. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் இடையே வாரம் இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவிரைவு ரயில் தமிழகத்தில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளாவில் பயணித்து மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆந்திரா, சேலம், மேற்குவங்க…

Read more

“இரட்டை ரயில் பாதை பணிகள்”…. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவில்பட்டி-கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தற்போது இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் செல்லும் ரயில்…

Read more

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி காலை 10.30…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27…

Read more

ஜனவரி 21, 28 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள்…. எங்கு இயக்கப்படும்…? தெற்கு ரயில்வே தகவல்…!!!

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா…

Read more

செகந்திராபாத்- இராமநாதபுரம் சிறப்பு ரயில்…. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. செகந்திராபாத்தில் இருந்து…

Read more

Other Story