கிருஷ்ணகிரியில் பயங்கரம்..! பட்டப்பகலில் நடு ரோட்டில் தெருக்கூத்து கலைஞர் வெட்டி படுகொலை… ஒருவர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு வெங்கடேசன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தெருக்கூத்து கலைஞர். இவர் இன்று மதியம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கிருஷ்ணகிரி நகரில்…

Read more

Other Story