இரண்டாவது மனைவிக்கு 50% ஓய்வூதியம் கொடுக்கணும்…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
தென்மேற்கு ரயில்வேயில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக ஜான்சி ராணி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதை இரண்டாவது மனைவி எனவும், கணவரின் குடும்பம் ஓய்வூதியத்தில் இருந்து 50% வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த…
Read more