“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

தவிக்கும் புதுப்பெண்….! அண்ணன் கண்முன்னே வாலிபரை கொடூரமாக கொன்று…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் துப்பாக்கடி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு பிரம்மதேசத்தைச் சேர்ந்த பட்டுசாமி, வேல்முருகன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான மாரிமுத்து என்பவர் மது குடிக்க…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

“கணவருக்கும் வேலையில்லை”… அடிக்கடி உடம்பு முடியாமல் போகுது… வேதனையில் தவித்த பெண்… விபரீத முடிவு… பரிதவிப்பில் குழந்தை..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே சிவக்குமார் (30)-சீதாலட்சுமி (29) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு பட்டறையில் சிவக்குமார் வேலை பார்த்தார். ஆனால் அங்கு…

Read more

ரேஷன் கடையில் வைத்து தலையை துண்டாக வெட்டிக்கொலை… 4 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்  மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி மரணம்… தென்காசியில் அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பிரகாஷ் (40)-மீனா (35) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பிரகாஷ் கேரளாவில் ஒரு சலூன் கடை வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மானசா என்ற 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி சுரண்டை அருகே ஒரு…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்.. உடல் முழுவதும் காயம்… என்னதான் நடந்தது..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவர் நேற்று காலை வீட்டிலுள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட…

Read more

குஷியோ குஷி..!! தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11…

Read more

தந்தை இறந்த துயரத்திலும்… 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவன்… பெரும் சோகம்…!!

தென்காசி சங்கரன்கோவில் அருகே பாட்டாத்தூரில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு வினித் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் இன்று வழக்கம் போல் வேலைக்கு…

Read more

“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…

Read more

பழிவாங்க சாலையில் காத்து நின்ற சிறுவன்… அரசு பேருந்து நடத்துனருக்கு காதில் கத்திரிக்கோல் குத்து… தென்காசியில் அதிர்ச்சி..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயது சிறுவன். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். சிறுவன் வேலைக்கு செல்வதற்காக ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் ரயிலை தவற விட்டு…

Read more

Breaking: போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு…! தப்பி ஓடிய சரித்திர பதிவேடு குற்றவாளி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசியில் சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின். இவர் சங்கரன்கோவிலில் உள்ள கருத்தானூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் லெனின் விவரங்களை சேகரிக்க காவலர் மாரி ராஜா என்பவர் இன்று சென்றார். அப்போது மாரி ராஜாவை…

Read more

சந்தேகத்தால் வந்த வினை… ஆத்திரத்தில் முதுகில் குத்திய மனைவி… அலறி துடித்த கணவன்… தென்காசியில் அரங்கேரறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக கோகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4-ம்…

Read more

அச்சச்சோ..! அது தபால் பெட்டி… தூக்கிக்கிட்டு ஓடுறாரு… புடிங்கப்பா… தென்காசியில் பரபர..!!!

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதனை வழிப்போர்க்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர். அதன்பின், அந்த நபரிடம் இருந்து…

Read more

13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

மது பார்ட்டியில் திடீர் தகராறு… மாப்பிள்ளை அளித்த மதுவிருந்தில் நண்பனின் வெறிச்செயல்… தென்காசியில் அரங்கேறிய பயங்கரம்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே…

Read more

“அடிக்கடி”… திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்… இணையத்தில் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த என்ஜினீயர் முசாபுதீன், 30 வயதான திருமணமான இளம்பெண்ணுடன் உள்ள நெருக்கமான காணொளிகளை அவரது அனுமதி இல்லாமல் பதிவுசெய்து வெளியிட்ட காரணத்தால், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். வேலைகளின் மூலம்…

Read more

“குடி போதைக்கு அடிமையான கணவன்”.. மீட்க போராடிய மனைவி… கடைசியில் அரங்கேறிய கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை என்ற பகுதி உள்ளது. இங்கு சுரேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சிவனம்மாள் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்களும், 1 மகனும்…

Read more

தீபாவளியில் திடீர் தகராறு… “கோபத்தில் மனைவியை கம்பால் அடித்த கணவர்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என்று கூறிய ஏட்டு… 30 தொழிலதிபர்களை ஏமாற்றியது அம்பலம்…. பல கோடி ரூபாய் மோசடி….!!!

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகராஜ், தனது கள்ளக்காதலியான வளர்மதியுடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகராஜ், தனது காதலியான வளர்மதியை மதுரை டிஆர்ஓ என கூறி, பலரிடமும் பண மோசடியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி…! கணவனைக் கொன்று ஆட்டோவில் சடலத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே கொண்டு போன மனைவி… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி அருகே நடந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்துரை என்ற நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மாயா, ஆட்டோவில் அவரது உடலைப் புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். முதல் கட்ட விசாரணையின்…

Read more

தமிழகத்தில் அசத்தலான திட்டம்…. LPG மூலம் இயங்கும் அயன் பாக்ஸ்… விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்..!!

தென்காசி மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு காண்போம்: * *தொழில்நுட்ப மேம்பாடு:* * பாரம்பரியமாக பயன்படுத்தப்படும்…

Read more

போதைப்பொருள் விற்பனையா?…. அப்போ இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தென்காசி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த ஆண்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…. அதிமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!!

தமிழகத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கூட வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள். இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென்காசி…

Read more

கொஞ்சம் கூட இரக்கமே இல்ல…. 5 கிலோ பைக்கு எதுக்கு டிக்கெட்டு…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பகுதியில் கந்தசாமி சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 கண்களும் தெரியாது. இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சீனி வாங்குவதற்காக சென்றுள்ளார். அதனை வாங்கிய பிறகு, அவ்வழியாக பாவூர்சத்திரம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று  முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

“இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்”… போலீசுக்கே போன் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 22-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. அதன்படி வருகின்ற 23ஆம் தேதி குடமுழக்கு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23 உள்ளூர் விடுமுறை…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று முதல் 8 நாட்கள் ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பூலித்தேவனின் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி…

Read more

செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ‌ மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…

Read more

JUSTNOW: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம்…. குளிக்க தடை..!!

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி , ஐந்தருவி , பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின்…

Read more

குடிபோதையில் கேஸ் சிலிண்டரை தலையில் போட்ட கணவர்…. தலை சிதறி பலியான மனைவி… நள்ளிரவில் பயங்கரம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாறாந்தை பகுதியில் கணேசன் (50)-முத்துலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் முத்துலட்சுமி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள்…

Read more

களைகட்டிய குற்றால அருவிகள்…. அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம்,…

Read more

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு  நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…

Read more

மனைவி இறந்த சோகம்: விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இனியவர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சௌமியா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி மனைவிக்கும் இவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 தெரு நாய்கள்…. மீண்டும் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் காளிராஜ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். ‌ இவருக்கு மனிஷா (8) என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 10-க்கும்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! போலீஸ் ஏட்டை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்… தென்காசியில் பரபரப்பு….!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில்…

Read more

“இரவில் ஓட ஓட விரட்டி வாலிபரை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்”…. தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் இந்திரா காலனி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு…

Read more

“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…

Read more

“கனமழையில் நேர்ந்த விபரீதம்”…. மரத்துக்கடியில் ஒதுங்கிய சிறுவன் துடிதுடித்து பலி… கதறும் பெற்றோர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலையனேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி (14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சுரண்டைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்…

Read more

தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…

Read more

பெரும் பரபரப்பு: 65-ஐ பலாத்காரம் செய்ய முயன்ற 72…. மறுத்ததால் மூதாட்டி கொலை…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் திருமணம் ஆகி பக்கத்துக்கு ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உடலில் ஆடையின்றி மாட்டு சாணம்…

Read more

விபத்தில் இறந்த 6 பேர்…. நிதி உதவி அறிவித்த முதல்வர்….!!

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சொக்கம்பட்டி கிராமம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…

Read more

தென்காசி கார் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில் இந்த…

Read more

தென் மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்…. மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்… முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு மா.சுப்பிரமணியன்…

Read more

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ.6000 கொடுங்க…. குமரி, தென்காசிக்கு ரூ.1000 கொடுங்க…C.M ஸ்டாலின் உத்தரவு…!!!

பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை இழப்பை சந்தித்து இருக்க கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும். இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து…

Read more

Other Story