குஷியோ குஷி..!! இன்று நடைபெறும் பிரம்மாண்ட விழா… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் திருச்செந்தூர்…

Read more

Other Story