Breaking: தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி அதிமுக பொதுச் செயலாளர் EPS தான்… அமைச்சர் ரகுபதி தாக்கு…!!

அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார்? என கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்?. எந்த துரோகத்தையும்…

Read more

துரோகி என்றாலே அது அவர்தான்…. டிடிவி தினகரன் ஆவேசம்…!!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் அதிமுக கொள்கை வீரர்களின் கூட்டமாக திகழ்கிறது. பதவி மற்றும் பணத்தை சேர்ப்பதற்காக கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின்…

Read more

இபிஎஸ்-ஐ பார்த்து ஊரே காரி துப்புது… நாய்க்கு கூட நன்றி இருக்கும்… கருணாஸ் விமர்சனம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்கிறார், யாருக்காக வாக்கு சேகரிக்கிறார் என நடிகரும்…

Read more

Other Story