துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெ.சண்முகம் கண்டனம்…!!!
தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…
Read more