“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…
Read more