புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது?…. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
வங்க கடலில் உருவான புயலால் சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழை காரணமாக மழை நீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு…
Read more