அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

திடீரென பற்றிய தீ… கொழுந்துவிட்டு எரிந்த கால்வாய்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்புகள் இருப்பதாக அப்பகுதி வார்டு மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில் சில தினங்களாக முக்கிய சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

பாஜகவினர் வற்புறுத்தியதால் மட்டுமே கையெழுத்து போட்டேன்…. அதிமுக முன்னாள் எம்எல்ஏ விளக்கம்…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் விஜயகுமார் என்பவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் அதிமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பாஜக சார்பாக நடத்தப்பட்ட மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து  கையெழுத்திட்டார். இது அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.…

Read more

12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை… காரணம் என்ன…? திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜெயா நகரில் வசித்து வரும் மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று அந்த மாணவியும்…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

என்னை Love பண்ண மாட்டியா..? கோபத்தில் காதலித்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண் (23). இவர் மதுரவாயல் அடுத்துள்ள நும்பல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே மாங்காடு பகுதியில் கோவூர் நகரில் வசித்து வருபவர் ஈனோக்(29). ஈனோக் அந்த…

Read more

சீட் மாறி உட்கார முயன்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில்…

Read more

பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகில் ஆரம்பாக்கம் பகுதியில் டயர் வியாபாரம் பார்த்து வருபவர் கோமதி (38). இவர் சம்பவ நாளன்று கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் கோமதியை கடைக்கு உள்ளே வைத்து பூட்டி…

Read more

“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டானே”…. பெற்றோர்கள் கதறல்… காதல் தொல்லையால் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே …

Read more

கல்யாணமாகி 45 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… புது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கதறி துடிக்கும் புது மாப்பிள்ளை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

பெரும் அதிர்ச்சி…! ஒரே நேரத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன்…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 24 முறை… ரயில்களை கவிழ்க்க நாச வேலை… ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்காவுக்கு சென்ற பாகுமதி ரயில் கடந்த 12ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயில் மீது மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் இடத்திற்கு…

Read more

அட கொடுமையே…. யூனிஃபார்ம் அயன் பண்ண போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி…

Read more

ஆர்டர் பண்ணது 230 பேருக்கு..‌‌ ஆனா வந்ததோ 90 பேருக்கு தான்…. சாப்பாடு வழங்குவதில் பெண்ணிடம் மோசடி… அதிரடி காட்டிய கோர்ட் ‌.!!

திருவள்ளூரில் உள்ள ‘திருவிழா’ உணவகம், சாப்பாடு வழங்குவதில் மோசடி செய்ததாக நுகர்வோர் நீதிமன்றம் ₹1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. நித்திய செல்வி என்ற பெண், 2023-ஆம் ஆண்டு தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 230 பேருக்கு உணவு…

Read more

குடிப்பதற்காக சிறுமி வாங்கிய தண்ணீர்… பாட்டிலில் கிடந்த அப்படி ஒரு பொருள்… பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூரில் அசாதாரண சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உள்ளூர் கடையில் சிறுமி ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில், குடிநீர் இருக்கும் பகுதியின் உள்ளே ரப்பர் பேண்ட் ஒன்று காணப்பட்டது. இதைக் கண்ட சிறுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே கடைக்காரரிடம் விசாரிக்கையில்,…

Read more

அவசர சிகிச்சை பிரிவில் வேலை… போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்…

Read more

திடீரென வீடு புகுந்து… பேசி கொண்டிருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற மேஸ்திரி.! பதறிய தாத்தா..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து (19) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…

Read more

அவர் என்னோட புருஷன்… நீ விலகிரு… எச்சரித்த மனைவி… கண்டுகொள்ளாத கள்ளக்காதலி… ஆத்திரத்தில் உயிருடன் எரித்த கொடூரம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ராமர் கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி (36) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் திருவள்ளூரில் உள்ள…

Read more

பெண்களே உஷாரா இருங்க… நூதன முறையில் 4 பவுன் நகை அபேஸ்…!!!

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவு மில்லுக்கு சென்ற போது தன்னைப்போலீஸ்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திருத்தணி முருகன் கோவிலும் ஒன்றாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இந்த கோவிலில் வருகின்ற 29ஆம் தேதி ஆடி…

Read more

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்கள்…. போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவிகள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு… ஜூலை 13-ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் வருகின்ற 13-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

பாட்டிலில் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி…. நடந்தது என்ன…? போலீசார் தீவிர விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசிப்பவர் மணி பிரபு . 30 வயதான இவர் உணவு டெலிவரி ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டலுாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று, நேற்று மாலை…

Read more

நண்பன் மனைவியோடு கள்ளகாதல்…. பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியி வசிப்பவர் விஷ்ணு 24 வயதான இவர் பிரபல ரவுடி. இவர் மீஞ்சூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது .இவருடைய நண்பரும் கூட்டாளிமான லட்சுமணன் என்பவரும் பிரபல ரவுடி. இந்த நிலையில்…

Read more

“தாயை ஏமாற்றி கள்ளக்காதலனுடன் ஓடிய மகள்”… ஆத்திரத்தில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பகீர் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளம் பகுதியில் லதா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா (22) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விவேக் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு காரணமாக சௌமியா கணவரை…

Read more

“திடீர் தகராறு”… மனைவியை கொடூரமாகக் கொன்றுவிட்டு அருகிலேயே படுத்து தூங்கிய ராணுவ வீரர்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் விஜயன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய அக்கா மகளான மோகனா (28) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வயதில் ஆதி மற்றும்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தால் ரூ. 22 லட்சத்தை இழந்த தம்பதி… கழுத்தை நெரித்த கடன்… பின் நடந்த விபரீதம்…!!

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் கோகுல்நாத் (35)-சாமுண்டீஸ்வரி (17) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராகவர்தினி, ருத்ரா ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கோகுல்நாத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பங்கு சந்தையில் பணம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற வாலிபர்கள்… போலீஸ் விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு அருகே மாதர் பாக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சிசிடிவி கேமராவை…

Read more

“மாமியாருடன் தகாத உறவு”… ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள கே.என் கண்டிகை கிராமத்தில் சிவகுமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று மதியம் மது அருந்தி  கொண்டிருந்தார்.…

Read more

“நள்ளிரவில் திடீர் தீ விபத்து”…. ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்… அதிர்ச்சியில் மீனவர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள்.…

Read more

அடுத்தடுத்து சோகம்…! தேர்தலில் வாக்களிக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

5 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது…

Read more

அனைத்து இறால் பண்ணைகளையும் உடனடியாக மூட வேண்டும்… பறந்தது உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சட்ட விதிகளுக்கு முரணாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூட வேண்டும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்த மனுவின் மீதான…

Read more

கேப்டன் விஜயகாந்த் பெயரில் தெரு…. கிராம மக்களின் அளவற்ற அன்பு இதுதான்…!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி அவரது பெயரை சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை…

Read more

திருக்குறள் சொன்ன பிரியாணி இலவசமா?.. என்னப்பா சொல்றீங்க.. இந்த போட்டி நல்லா இருக்கே..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருக்குறள் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நடைபெறும் இந்த போட்டியில் 10 வயதிற்கு…

Read more

பாலியல் புகார்…. பெண் தர்ணா…. பாஜக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு..!!

திருவள்ளூர் பாஜக பொறுப்பாளர் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பாலியல் புகாருக்குள்ளான அவருக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் பதவி வழங்கியதை…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

Other Story