நாங்க இதை சாப்பிட மாட்டோம்… அசைவ உணவு எங்கே…‌? அடிதடியில் முடிந்த விருந்து… இதுக்கு போய் திருமணத்தையே நிறுத்துவீங்களா…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தினேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஷ்மா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு அபிஷேக் ஷர்மா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த திருமண நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…

Read more

“அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கேக்குறாங்க”… கேள்விக்குறியான வாழ்க்கை…. பரிதவிப்பில் இளம்பெண்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன்…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

Other Story