இது புதுசா இருக்கே!… கவனம் ஈர்த்த திருமண அழைப்பிதழ்…. அப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!
கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் பிருந்தாவன் நகர் செவன் ஹில்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61). இவர் முன்னாள் பஞ்சு ஆலை தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி ரெங்கநாயகி(55) அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார். இத்தம்பதியினருக்கு குயில்மொழி, முகிலன் என ஒரு மகளும்…
Read more