“நான் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளேன்”… திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்…. மொத்தத்தையும் சுருட்டிட்டு.. பலே மோசடி..!!

பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில், திருமணத்தின் பெயரில் நடைபெற்ற மோசடி சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸிலிருந்து 40-45 விருந்தினர்களுடன் திருமண ஊர்வலத்தில் வந்த மணமகனும், அவரது குடும்பமும் திருமணம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்த போது, அந்த முகவரியில் எந்த ஏற்பாடுகளும்…

Read more

குகையில் தனியாக வாழும் 35 வயது நபர்…. திருமணம் செய்ய விருப்பமில்லை… “உண்மையான அன்பு அரிது”… அதற்கு ஏன் கடினமாக உழைக்கணும்…!!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கை குகையில் கடந்த 4 ஆண்டுகளாக வாழும் 35 வயது மின் ஹெங்காய் என்ற நபர், திருமணம் பற்றிய தனது கருத்தால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பது அரிது. அத்தகைய விஷயத்திற்காக…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு டும் டும் டும்… கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்… பொண்ணு யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பிரியா சரோஜ் என்பவருடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் லக்னாவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

ஆஹா..! 50 வயதில் திருமணம் செய்து கொண்ட எம்.பி மஹூவா மொய்த்ரா… மாப்பிள்ளை யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!!

மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா. இவருக்கு 50 வயது ஆகும் நிலையில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை திருமணம் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர்…

Read more

திருமணம் செய்து கொள்ள மறுத்த நபர்… பாலியல் புகார் அளித்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆணிடம் பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், அந்த ஆணும், 30 வயதான அந்தப் பெண்ணும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பின்னர், பெண்ணின்…

Read more

நண்பன் திருமண விழாவில் நடனமாடிய வாலிபர்… திடீரென மயங்கி விழுந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள தனது தந்தைக்கு உடந்தையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27…

Read more

“முதலில் அரசு வேலை, அப்புறம் தான் திருமணம்”…. கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பெண்… தாவணியால் கழுத்தை நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12…

Read more

விஷால்-தன்ஷிகா காதல்…. இவர்கள் திருமணத்திற்கு இந்த நடிகர் தான் காரணம்… வெளியான ரகசிய தகவல்…!!!

தமிழ் சினிமாவில் ‘புரட்சி தளபதி’ என அழைக்கப்படும் நடிகர் விஷால், கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி படங்களை அளித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். 2004ஆம் ஆண்டு ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘இரும்புத்திரை’, ‘மார்க் ஆண்டனி’…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

மாப்பிள்ள புல்லட் இருந்தா தான் தாலி கட்டுவாராம்…. இரு தரப்பினர் இடையே மோதல்… ரூ. 7 லட்சம் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில்…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

“பெற்றோர் Rocked போதகர் Shocked”…. உங்கள் கணவர் எங்கே?… இதோ இவள் தான்… என்னமா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க..!!!

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்ரமணி என்பவர், தன்னுடைய மனைவி டினாவுடன் சமீபத்தில் கிரஹப்பிரவேச பூஜையை நடத்தியுள்ளார். இந்த பூஜைக்காக  இந்தியாவிலிருந்து ஒரு ஹிந்து புரோகிதர் நேரில் வந்து குரிப்பட்டவிதமாக பூஜை நடத்தினார். இதில் சுபிக்ஷாவின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.…

Read more

“ஒருபுறம் பெற்றோர்”… மற்றொருபுறம் உறவினர்கள்… சண்டைக்கு நடுவே டக்குனு தாலி கட்டிய மணமகன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார். அப்போது…

Read more

காணாமல் போன மணமகன்…. இளைய மகனை மணமகனாக்க முயற்சி…. பினை கைதிகளாக அடைத்து வைத்து நகை மற்றும் பணத்தை பறித்த பெண் வீட்டார்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து, பந்தல் அலங்கரிக்கப்பட்டு, மணப்பெண் தயாராக இருந்த நிலையில், மணமகன் நீரஜ் குமார் திடீரென காணாமல் போனார்.…

Read more

“அடிக்கடி 25 வயது பேரனுடன் உல்லாசமாக இருந்த 51 வயது பாட்டி”… கணவனை விஷம் வைத்து கொல்ல சதி… வெளிவந்த பகிர தகவல்..!!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சந்திரசேகர்- இந்திராவதி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இந்திராவதி தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத்(25) என்பவர் உடன் நெருக்கமாக பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில்…

Read more

திருமண விழாவில் டைனோசர் உடை அணிந்து வந்த மணப்பெண்… “ஆடிப் போன மணமகன்”… வைரலாகும் வீடியோ..!!

திருமணங்கள் என்பது மறக்க முடியாத நிகழ்வாகும். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது ஹல்தி விழாவில் மணமகன் நின்று கொண்டிருந்தபோது, மணப்பெண் மிகப்பெரிய டைனோசரை போல உடை அணிந்து வந்தார்.…

Read more

“காதல் திருமணம் செய்த மகள்”… நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பு… கோபத்தில் திருமண நிகழ்ச்சியில் சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி… பரபரப்பு சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் ஷிர்புர் தாலுகா பகுதியில் கிரண் மாங்களே(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு திருப்தி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புனே மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் என்பவரை காதலித்து வந்த…

Read more

“100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம்”…. 25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்… குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஷாக் கொடுத்துக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27)…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

“ஜோடி படப் பாணியில் நடந்த சம்பவம்”.. கிளைமாக்ஸில் அந்த பாடலைக் கேட்டவுடன் திருமணத்தை நிறுத்திய மணமகன்… இது ரீல் இல்ல ரியல்..!!!

இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில்,…

Read more

திருமணத்தின் போது…. DJ ப்ளே செய்த அந்த ஒரு பாடல்…. இறுதியில் மணமகன் செய்த செயல்..!!!

டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை,…

Read more

“நீ இல்லனா இன்னொருத்தியா”..? ஒருவனுக்கு ஒருத்தர் தான்… திருமணம் குறித்து நடிகர் சிம்பு தக்லைஃப் பதில்… அட த்ரிஷா கூட இப்படித்தான்… வீடியோ வைரல்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதாவது விவாகரத்து செய்வதில் சிம்புவுக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் அவர் தனக்கு ஏற்றபடி மனதிற்கு பிடித்த பெண் வேண்டுமென்று காத்திருக்கிறார். இவர் தற்போது…

Read more

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்திப்பு”… 3 வருஷ காதல்.. கோலாகலமாக நடந்த அமீர்-பவானி கல்யாணம்… வைரலாகும் வீடியோ… குவியும் வாழ்த்துக்கள்.!!!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்தது பிரபலமானவர் பவானி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமீர் மீது காதல் வயப்பட்டார். இதில் ஏற்கனவே பவானிக்கு கடந்த 2017 ம் ஆண்டு சீரியல் நடிகர் பிரதீப் குமார் என்பவருடன் திருமணமான…

Read more

“சமாஜ்வாதி கட்சி எம்.பியுடன் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கக்கு டும் டும் டும்”… கோலாகலமாக நடைபெறும் நிச்சயதார்த்தம்… குவியும் வாழ்த்துக்கள்.!!

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் கிரிக்கெட் மற்றும் அரசியல் உலகம் ஒன்று சேர்ந்த விழாவாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் லக்னோவில் உள்ள ஒரு சிறப்பு…

Read more

பிரபல நாடோடிகள் பட நடிகை அபிநயாவுக்கு 15 வருட காதலனுடன் கோலாகலமாக நடந்த திருமணம்… குவியும் வாழ்த்துக்கள்…!!!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அபிநயா அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்‌. இவருக்கு வாய் பேச…

Read more

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு டும் டும் டும்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கல் மிகவும் பிரபலம். இவர் ஒரு தொகுப்பாளினியாக இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் பிரவீன்…

Read more

“14 வகையான உணவுகளில் 1200 கலோரிகள்”… திருமண விருந்தில் தனித்துவமான மெனு கார்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் செம வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண…

Read more

“16 வயது சிறுமியுடன் 2 வருட காதல்”… பலமுறை உல்லாசம் அனுபவித்து கருக்கலைப்பு செய்த போலீஸ்காரர்… மேஜரான பிறகு திருமணம் செய்ய மறுப்பு..‌ பரபரப்பு சம்பவம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பலராமன் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில்…

Read more

“இன்ஸ்டாவில் ஒரு வார காதல்”.. மகனை கைவிட்டு வீட்டை விட்டு ஓடி கள்ளக்காதலனை கரம் பிடித்த மனைவி… அதிர்ச்சியில் உறைந்த கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதில் ரமேஷ்…

Read more

“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

“திருமணத்தில் விருப்பம் இல்லையாம்”… இதுக்கு ஒரே வழி மணமகனை போட்டு தள்ளுவதுதான்… அரக்கியாக மாறிய புதுப்பெண்… கொடூர செயல்…!!!

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை…

Read more

“பீதியை கிளப்பும் நீல நிற டிரம்”… கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பாப்லு என்ற தொழிலாளி, தனது மனைவி ராதிகா மற்றும் அவரது காதலர் விகாஸ் இடையேயான உறவை அறிந்தபின், தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருவருக்கும் திருமணம்…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

இன்ஸ்டாகிராம் காதலியை தேடிப்போன காதலன்…. குடும்பத்தினர் கொடுத்த ஷாக்….!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் உத்திரப்பிரதேச மாநிலம் ஜாலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தன் காதலி சாமாவை காண பிரதீப் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்‌. அப்போது…

Read more

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்… உண்மை இதுதான்..!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் சலார், கல்கி படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. பிரபாஸுக்கு 45 வயது ஆகிய இன்னும் திருமணம்…

Read more

ஆசையாக திருமணம் செய்ய கோவிலுக்கு சென்ற ஜோடி… “தலித் உள்ளே நுழையக்கூடாது”… தடுத்து நிறுத்தி அசிங்கப்படுத்திய பூசாரி… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது அங்கிதா மற்றும் அஜய் என்ற தலித் ஜோடி, கடந்த மார்ச் 5ஆம் தேதி அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த…

Read more

“திருமணத்திற்கு மறுத்ததால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… பெற்ற தந்தையே எமனாக மாற முயன்ற அதிர்ச்சி..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், 17 வயது சிறுமி தனது பெற்றோர்களால் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்சான் அலி (44) மற்றும் ஜஹ்ரா அலி (40) ஆகிய பெற்றோர், மகளை வயது முதிர்ந்த ஒருவருடன் வெளிநாட்டில் திருமணம்…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

“வேறு ஜாதி வாலிபர் மீது காதல்”… திருமணம் செய்ததால் ஆத்திரம்… பெற்ற மகளை துடிக்க துடிக்க கொன்று தீ வைத்து எரித்த‌ தந்தை-மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் பகுதியில் நேகா ரத்தோர்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

“மஞ்சள், பாலுக்கு பதிலாக பீர் மற்றும் ஓட்கா”… நண்பர்களின் செயலை உற்சாகமாகக் கொண்டாடும் மணமகன்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

திருமணம் என்பது குடும்பத்தினரும், உறவினர்களும் இணைந்து சந்தோசமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில்திருமண விழாவின்போது, மணமகன் மீது மஞ்சள்,பால், நீர் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணமகனின் நண்பர்கள் அவர் மீது ஓட்கா, பீர் போன்ற…

Read more

“கல்யாணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”… ஒரு நாள் கூட ஒத்துப்போகல… அடிக்கடி வெடித்த சண்டை… தனித்தனியாக தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் நந்தகிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயதில் அஜித் குமார் என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அஜித்குமாருக்கு சங்கீதா என்ற 22 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தமிழ்நாட்டு பாடகியுடன் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கு டும் டும் டும்…. அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து…!!

பாஜக யுவ மோர்ச்சா  தலைவர் தேஜஸ்வி சூர்யா. இவர் பெங்களூரு மேற்கு தொகுதி எம்பி ஆவார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சிவ ஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

நிஜமான பாம்பை போல…. நாகினி நடனமாடிய இளைஞர் மற்றும் பெண்…. வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் பல நாட்கள் நடைபெறும். அதில் நடனங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. சமீபத்தில் ஒரு வினோதமான நாகினி நடன வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவில் இளைஞர் மற்றும் அவரது உறவினர் இணைந்து வித்தியாசமான…

Read more

“காதலுக்கு கண்மட்டுமா கிடையாது வயது கூட இல்லை”… தமிழ் பாரம்பரிய முறைப்படி 69 வயது பிரான்ஸ் நாட்டவரை கரம் பிடித்த 60 வயது ஆப்பிரிக்க பெண்..!!

காதலுக்கு கண்ணில்லை என்று தான் சொல்வார்கள் ஆனால் வயது கூட இல்லை என்று சில ஜோடிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தின் மீது வெளிநாட்டினவருக்கு அதிக அளவில் ஈர்ப்பு என்பது இருக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் முறைப்படி…

Read more

“38 வயசு ஆகிட்டு”… இன்னும் கல்யாணம் நடக்கல… வேதனையில் தவித்த வாலிபர்… விரக்தியில் விபரீத முடிவு…!!!

மருங்கூர் அருகே இரவிபுதூர் பகுதியில் தாணுமாலய பெருமாள்-நாகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இவர்களுடைய மகன் மணிகண்டனுக்கு 38 வயது ஆகும் நிலையில் டெம்போ டிரைவர் ஆக இருக்கிறார். இவர்…

Read more

“திருமணமான பெண் வேறொருவர் பொய்வாக்குறுதி கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுக்க முடியாது”… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  பக்கத்து வீட்டில் வீரேந்திர யாதவ் என்ற திருமணமான இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பகுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

“களைகட்டிய திருமண நிகழ்ச்சி”… மகிழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நபர்… அதிர்ச்சியில் வந்த மாரடைப்பு…. நொடிப்பொழுதில் மரணம்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது ஒருவர் துப்பாக்கி எடுத்து மேலே சுட்டதில் அதன் சத்தம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

Other Story