“நான் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளேன்”… திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்…. மொத்தத்தையும் சுருட்டிட்டு.. பலே மோசடி..!!
பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில், திருமணத்தின் பெயரில் நடைபெற்ற மோசடி சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸிலிருந்து 40-45 விருந்தினர்களுடன் திருமண ஊர்வலத்தில் வந்த மணமகனும், அவரது குடும்பமும் திருமணம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்த போது, அந்த முகவரியில் எந்த ஏற்பாடுகளும்…
Read more